அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும் வேக வைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
புளிக் கரைசல் நன்கு கொதித்தவுடன் அதில் ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி விடவும்
சுவையான புளியோதரை தயார்